நாட்டின் பாதுகாப்பில் சந்தேகம் இல்லை!
இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் செயற்படுகின்ற தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக வாரந்தோறும் ஒன்றுகூடி ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ச கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டார். தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், விசேட பிரமுகர்களின் வருகையின்போது நினைவிற்காக கையெழுத்திடுகின்ற தலதா மாளிகையின் புத்தகத்திலும் கையெழுத்தை அவர் பதிவிட்டார். இந்த விஜயத்தின்போது … Continue reading நாட்டின் பாதுகாப்பில் சந்தேகம் இல்லை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed